சனி, 14 மே, 2011

தேர்தல் முடிவுகளும் சந்தானமும்..!

| | 3 comments
கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் மக்கள் பொய்யாக்குவார்கள் மக்கள் என்று திமுக முழங்கியது கடைசியில் நடந்து விட்டது.

ஆம் அறுபது சதவிகித இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணி தொண்ணூறு சதவீத இடங்களை பிடித்து மீடியாக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

அதிமுகவின் வெற்றி விகிதம் 6:1 என்ற விகிதத்தில் உள்ளது.

தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எனக்கு சிறுத்தை படம் தான் நினைவுக்கு வந்தது.


கார்த்தி : “மச்சான் எல்லாம் முடிஞ்சி போச்சு.. நம்ம ஆட்சி போச்சு.. இந்த நாள் இத விட மோசமா ஆகவே முடியாது இல்ல”

சந்தானம் : “இல்லை மச்சி, ஆகலாம்”

கார்த்தி : “என்னடா சொல்ற”

சந்தானம் : “நம்ம இனிமே எதிர்கட்சியா கூட ஆக முடியாது போல இருக்கு”

ஆர்யா : “என்ன??”

சந்தானம் : “ஆமாம், மச்சான். நம்மள விட தேமுதிக அதிக தொகுதில ஜெயிச்சிட்டாங்க போலிருக்கே”

ஆர்யா : “அதனால என்ன மச்சி”

சந்தானம் : “அய்யோ..இந்த சின்ன விசயத்த கூட தெரிஞ்சிக்க முடியாத தத்தியா இருக்கானே..டேய் நம்மள விட அவுங்க அதான் அந்த தே முதிக அதிகமா ஜெயிச்சிட்டா நம்ம ஆளுங்கட்சியுங் கிடையாது, எதிர்கட்சியுங் கிடையாது..எல்லாம் அவங்களே தான்டா …”

ஆர்யா : “விடு மச்சான்..மொதல்ல நெறைய இருந்தது.. அப்புறம் கொஞ்சமா இருந்தது..இப்ப ஒண்ணுமே இல்ல அவ்வளவு தானே”

3 கருத்துகள்:

  1. விக்கி உலகம்14 மே, 2011 9:12 முற்பகல்

    ஹிஹி!

    பதிலளிநீக்கு
  2. super! :-)

    பதிலளிநீக்கு
  3. சீனுவாசன்.கு28 செப்டம்பர், 2011 7:00 பிற்பகல்

    நம்ம சைட்டுக்கு வாங்க!
    தளத்துல இணைச்சுகிடுங்க!
    உங்க கருத்த சொல்லுங்க!
    நல்லா பழகுவோம்!...

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...