இன்றைய தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள்

1. மக்களை விலைக்கு வாங்கும் அராஜக ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி :கருணாநிதி

மக்களை விலைக்கு வாங்கும் அராஜக ஆட்சி நடத்துகிறார் ஜெயலலிதா. அரசின் லஞ்ச லாவண்யங்களுக்கு அதிகாரிகளும் துணை போகிறார்கள். தேர்தல் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். ஜெயலலிதா இதுவரை அடித்த கொள்ளைகளும், சந்தித்த வழக்குகளும் போதாதா . தேர்தலில் போட்டியிடும தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

2. சாதி மோதலை தூண்டுகிறது திமுக : வைகோ போட்டியிடவில்லை

கோவில்பட்டியில் தன்னை மையப்படுத்தி சாதி மோதல் உருவாவதை தடுக்கவே தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக வைகோ அறிவிப்பு.

3.நான் தான் முதல்வர் : விஜயகாந்த் அடாலடி

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் என்று கூறுகின்றனர். இதில் தர்மம் என்பது நாங்கள்தான். தமிழகத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., இருவரும் மாறி மாறி ஏன் கொள்ளை அடிக்க வேண்டும். புதிய கட்சி ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது. மக்கள் நினைப்பதை நான் செய்துமுடிப்பேன். நீங்கள்தான் என்னை முதல்வர் என்று சொல்கிறீர்கள். முதல்வராக வருவாரா, வரமாட்டாரா என்று சந்தேகப்படுகிறார்கள். நிச்சயம் முதல்வராக வருவேன்.

0 Shares:
Like 0
Tweet 0
Pin it 0
Leave a Reply Cancel reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…