0-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போதிய சிகிச்சை இல்லாததால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குளோபல் ஆன்காலஜி இதழில் வெளியான ஆய்வு முடிவின் படி,குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள அதாவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழைந்தை பருவத்திலே புற்றுநோயை தடுக்க முயற்சிகள் பொது சுகாதார நிகழ்ச்சியின் மூலமாக மேற்கொள்ள வேண்டுமென்றும்,அல்லது தரமான சிகிச்சையின் மூலம் நோயை குணப்படுத்தலாம் என்கிறது.

வளர்ந்துவிட்ட நாடுகளில் 80%-க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தரமான சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள் என தெரிய வந்துள்ளது.

0 Shares:
Like 0
Tweet 0
Pin it 0
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

உடலை குளுமையாக வைத்துக்கொள்ள

அதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர்…